திங்கள், 17 செப்டம்பர், 2012

பெண்கள் பயான்(16.09.2012)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி  டவுண் கிளையின் சார்பாக பெண்கள் பயான்(16.09.2012)  ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்றது ."சிறிய அமல்களும் நிறைய நன்மைகளும் " என்ற தலைப்பில் அல் இர்ஷாத் பெண்கள் 
மதராசவை சேர்ந்த ஆலிமாக்கள் உரையாற்றினர் .திரளான பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்

16092012(008).jpg

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

திருநெல்வேலி டவுன் கிளையில் பித்ரா விநியோகம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம்  திருநெல்வேலி டவுண் கிளையின்  சார்பாக(19.8.2012) ஞாயிற்றுகிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது .மாநில தலைமையின் மூலம் வழங்கப்பட்ட (12000)ரூபாயும் ,உள்ளூர் வசூல் மூலம் ஆறாயிரமும் (6000)ஆக மொத்தம்(18000) ரூபாயிக்கு  பெருநாள் தின சமையிலுக்கு தேவையான பல சரக்கு சாமான்கள் (அரிசி ,நெய்,ஆயில் ,தேங்காய் ,சேமியா,பல்லாரி  ,பூண்டு ,இஞ்சி ,சீனி ,கரி வாங்க பணம் )ஆகியவை அடங்கிய பாக்கெட் 75 எழுபத்தைந்து குடுபங்களுக்கு வழங்கப்பட்டன ..அல்ஹம்துலில்லாஹ் ...

புதன், 20 ஜூன், 2012

தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையின் சார்பாக தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்(17.6.2012) ஞாயிற்றுக்கிழமை அன்று டவுன் உழவர் சந்தை முன்பு நடை பெற்றது .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி மறுமை வெற்றிக்கு மாநபி வழியா ?மத்ஹப் வழியா ? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர் .

திங்கள், 9 ஏப்ரல், 2012

பசுங்கிளி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்


பசுங்கிளி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் 


நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுன் கிளையில் கடந்த 31-3-2012 அன்று பசுங்கிளி என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

பசுங்கிளி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - திருநெல்வேலி டவுன்